புரிந்து கொண்டேன் ....!!!
என் வாழ்க்கையில் வர .. விரும்புகிறாய் - அவஸ்தை படபோகிறாய்.... அன்பாலே உன்னை ... கொன்றுவிடுவேன் ...!!! என் வாழ்க்கை ... கல்லும் முள்ளும் நீதான் இடையே எப்படி ... கரும்பாய் இருகிறாய் ...!!! வேதனை என்னவென்று ... உன்னை காதலித்த பின் .. புரிந்து கொண்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;773