இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலை எதிர்கிறாய் ......!!!

வாழ்க்கையில் காதல் ... வேண்டும் என்கிறாய் ... காதலை எதிர்கிறாய் ......!!! காதல் ரகசியமாக .... இருக்கும் வரை .... இன்பம் - உறவுகளிடம் ... கூறினாய் துன்பமானது ....!!! காதலால் உயிரை ... துறக்ககூடாது .... உன்னால் உயிரைத்தவிர ... எல்லாம் இழந்துவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;825

மீண்டும் துளிர்க்காது .....!!!

காதலை ... தவறை தவறால் .... மறைக்கமுடியாது .... காதல் புனிதமானது ....!!! பெரிய மரத்தின் கீழ் ... சிறிய செடிபோல் .... ஆகிவிட்டது நம் காதல் ......!!! ஒவ்வொரு காதல் தோல்வியும் இதயத்தில் ... புதைக்கப்படுகிறது .... மீண்டும் துளிர்க்காது .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;824

இதயத்தை தந்துவிடு ....!!!

காதல் இள நீர் போன்றது ... பருக பருக இனிமை ... தூக்கி எறியப்படும் ....!!! என்னை மறந்து ... காற்றாடிபோல் பறக்கிறேன் .... உன்னுடன் நூல் இருப்பதை மறந்துவிட்டேன் ....!!! இறைவா .... மறு ஜென்மத்தில் ... காதல் இல்லாத இதயத்தை .... தந்துவிடு ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;823

நினைவுக்கு வருகிறாய் ....!!!

மனதில் கவலை .... தோன்றும் போதெல்லாம் .... எப்படியோ  நீ நினைவுக்கு வருகிறாய் ....!!! வலையில் அகப்பட்ட பூச்சி ... பிடிக்கவந்தாய் .... வலை அறுந்துவிட்டது ....!!! காதல் அலங்காரப்படுத்தும் ..... அகோரப்படுதும் .... அலையவைக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;822

உன் காதல் போதும்

ஒன்றில் மறந்துவிடு  மறக்கவைத்து விடு ..... மறந்து போயும் உன்னை ... மறக்க முடியவில்லை ....!!! சூரியன்  தேவையில்லை .... என்னை எரிக்க .... உன் காதல் போதும் ....!!! கல்லறையில் இருந்தும்  கூறுவேன் -காதல் தான்  என்னை உலகிற்கு காட்டியது ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;821

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ  மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான்  காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை  உன்னை இழந்ததால் ...! காதலும் கவிதையும் .... உன்னால் கிடைத்தது ....!!! என்  ஒவ்வொரு மூச்சும்  உனக்கான கவிதை ....!!! என்னை அழவைத்து .... பார்ப்பது உனக்கு பிடிக்கும்  என்று எனக்கு தெரியும் .... இன்னும் தா வலியை....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;819

என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு .... தனிமையில் நின்றவன் .... நிலைபோல் ஆகிவிட்டது .... என் காதல் ....!!! நான் வாசனையில்லாத மலர் .... எப்படி விரும்புவாய் ....? என்னையும் அழைத்து .... செல் என்று அழுகிறது .... உன்னிடம் இருக்கும் .... என் இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;818

தலை குனிந்தது -நீ

காதல் ஆரம்பத்திலும் .... முடிவிலும் .... தலை குனிந்தது -நீ மழைக்கால ஓடை மழைபொழிந்தால் அழகு .... உன் காதலும் அதுபோல் ... சில வேளை அழகு ....!!! நம் காதல் தூக்கதில் அழகு..... அப்போதுதானே கனவில் .... இனிமை தருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;817

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ...

சுடராக இருந்த நம் காதல் ..... நிழலாக மாறியதேன் ...? நீ நிழலாக என்னை தொடர் .... நான் வெளிச்சாக வருகிறேன் ....!!! நம் காதல் பூமாலையில் .... நார் உள்ளது பூவை யார் .... யார் கோர்ப்பது ....? மறந்துவிட்டேன் - நீ என்னை மறக்கசொன்னதை ..... மறந்துபோய் நினைத்துவிட்டேன் .... மன்னித்துவிடு .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;816

காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு .... அப்போதுதான் உன் கண்ணில் ... இருந்து தப்பிக்கமுடியும் ....!!! இன்பமாய் பயணித்த .... காதல் படகில் எதற்கு ... நடுகடலில்  என்னை .... தள்ளிவிட்டாய் ....? நான் வேகமாக ஓடும் .... காதல் சாரதி ..... நீ - சிகப்பு நிற சைகை ... விளக்கு .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;815

இதயமே காதல் தண்டனை ....!!!

வலையில் சிக்கிய மீன் ... தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ... காதலில் சிக்கிய எவரும் .... தப்பியதே இல்லை .....!!! முகத்தில் என் உருவம் .... இதயத்தில் உன் உருவம் ... தாங்க முடியாமல்.... தவிக்கிறது இதயம் .....!!! நினைவுகளை தரும்போது .... இன்புற என் இதயமே ... துன்பத்தை தரும்போது .... தங்கிகொள் - அது தான்  காதலின் தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;814

காயம் வந்துவிட்டதே .....!!!

காதல் ... செய்ய முன் இரத்தம் ... உடலில் ஓடியது ....! இப்போ கண்ணீர் ... ஓடுகிறது .....!!! காதல்  தண்ணீரால் .... அபிஷேகம் செய்வாயென ... எதிர்பார்த்தேன் .... வெந்நீரால் அபிஷேகம்.... செய்கிறாய் .....!!! கண்ணால் காதல் ..... வருவதே வழமை .... உன் கண்ணால் .... காயம் வந்துவிட்டதே .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;813

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை .... அழவைக்கவில்லை.... உன்னை காதலித்ததால் ... கவிதையால் அழுகிறேன் ....!!! எம் விடுதலை பேராட்டத்தின் .... வடுபோல் தான் நீயும் ... அழியவே மாட்டாய் ....!!! நீ நெருப்பு -என்னை தீபமாக்கவதும் .... சாம்பலாக்குவது .... உன் கையில் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;812

காதல் தூவானம்

இரவு புல்மேல் பனி .... நான் அழுத்த கண்ணீர் .... துளிகள் ... இரவில் தானே நீ நினைவுகளையும் ... தந்தாய் .....!!! உன்னை வர்ணிக்க ... வார்த்தைகளை தேடினேன் ... கண்ணீராய் வருகிறது ...!!! காதல் தூவானம் அழகு .... எனக்கு காதல் புயல் ... வீசிவிட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;811

கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!

என்னை கண்டதும் உன் கண் ஓரத்தில் கண்ணீர் ....!!! தரையில் துடிக்கும் .... மீன் போல் துடிக்கிறேன் ... வத்தல் குழம்பு வைக்க ... நீ துடிக்கிறாய் ....!!! உன் நினைவு வலையால் .... பின்னப்பட்டு -மீன்போல் ... துடிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;810

காதல் தொட்டிக்குள் ...!!!

மீனைப்போல் ... நீந்திக்கொண்டே ... இருக்கிறேன் .... காதல் தொட்டிக்குள் ...!!! போ ..போ ... என்னைவிட்டு போ ... எப்படியும் என்னிடம் ... நீ வந்தே ஆவாய் ...! என்னைபோல் ... காதலிக்க உலகில் ... எந்த பைத்தியமும் ... இல்லை .....!!! என் ஒவ்வொரு துடிப்பும் ... நீ வந்து போவதாய் ... உணர்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;809

மூச்சாய் வந்து போகிறாய்

நீ என் கவிதை ...! சோகக்கவிதையாகவும் ... அடிக்கடி வருகிறாய் ...!!! நான் நுரையீரல் .... அதனால் தான் -நீ மூச்சாய் வந்து வந்து ... போகிறாய் ....!!! காதல் முத்தாய் -நீ மூழ்கி எடுத்தேன் .... செத்துபோனேன்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;808

காதல் தற்செயல் நிகழ்ச்சி ....!!!

இதயம் துடிப்பதுக்கு .... காரணமாய் இருந்த- நீ ... ஏன் துடிக்கிறது ...? என்றாக்கிவிட்டாய் ....!!! ஒவ்வொரு துளி .... கண்ணீருக்கும் - நீ காரணம் - மறுத்தாய் ... கல்லறைக்கு காரணம் ... சொல்வாய் .....!!! காதல் பருவத்தின் ... தற்செயல் மகிழ்ச்சி  ..... எனக்கு காதல் .... தற்செயல் நிகழ்ச்சி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;807