உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
காதல் வானவில் வந்தது .... ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... வானவில்லை ....!!! தண்ணீர் கேட்டால் தரலாம் .... நீயோ வீம்புக்கு காணல் நீர் .... கேட்கிறாய் -சற்று பொறு .... நம்காதல் காயட்டும் .....!!! நான் அழுகிறேன் .... நீயோ வியர்வை என்கிறாய் .... காதலித்துப்பார் அன்பே .... உனக்கும் கண்ணீர்வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;845