இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 60 - 65

நம் காதல்  சுவடு கடற்கரை  மணலில் இருக்கிறது  எப்போ வேண்டுமென்றாலும்  அழிக்கப்படலாம்......!!! உன்னை விட ..... காதலர்கள் தான்  என் கவிதையை .... ரசிக்கிறார்கள் ........!!! மூச்சாக இருப்பதே .... காதல் மூசசு திணற .... வைப்பது காதல் அல்ல .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 61 --------- காதல் அலைந்து ... திரிகிறது ..... உண்மை காதலருக்குள் .... குடி கொள்ள .....!!! நீ  காதல் தரவில்லை  காதல் தான் உன்னை  எனக்கு தந்தது .....!!! காதல் பூ  பூக்கும் போது பறிக்க ...... தவறி விட்டேன்...... இப்போ வாடுகிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 62 ----------- கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு  நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 63 ------

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 50 - 60

காதலுக்கு முன் ..... நிம்மதி ..... காதலுக்கு பின் .... எங்கே நிம்மதி ....? இன்று  உன் காதல் முடிவு .... பூவா தலையா ....? பதட்டம் ............!!! என் கவிதையில் .... நீ பயன் பெறவில்லை ..... காதலர்கள் ..... பயன் படுகிறார்கள் .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 51 --------- காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ  மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ  நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை52 --------------- என்  தப்பு தான் -என்  கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ  என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 53 ------

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 40 - 50

காதல் ஒரு .... மந்திர உலகம் ..... சிரிப்பில் தோன்றி .... கண்ணீரில் முடியும் ....!!! பேசாமல் இருந்தபோது .... காதல் இனித்தது .... பேசினாய் - காதல் ..... வெறுத்து விட்டது ......!!! உன்னை கண்ணில் ..... தேடுகிறேன் .... நீ கண்ணீரில் வந்து ..... போகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை 41 --------- மின்னலை பார்த்தால் ..... கண் கெட்டுவிடும் .... என் கண்ணில் நீ .... பட்டாய் நான் ....... பட்டுவிட்டேன் ....!!! மதுவை விட போதை நீ ..... மது உயிரை குடிக்கும் .... நீயோ............  உயிரை வதைக்கிறாய் .....!!! காதலை ..... ஆரம்பித்ததும் நீ .... முடித்ததும் நீ ...... நான் என்ன பாவம் .... செய்தேன் ......? & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை 42 ------------ நீ  யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள் - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  43 ----------- இதயத