இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 133

உன்னில் இருந்து ... அதிசக்தி வாய்ந்த .. மின் வந்ததால் .. செயலிழந்த காதல் .. மின்குமிழானேன்... காதலில் வெற்றி .. பெற்றவன் சொல்கிறேன் .. காதலில் தோல்விதான்  அதிகம் ...!!! காதலில் .. மௌனம்தான் அழகு ... கண்ணீர் தான் பன்னீர் ....!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 133

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 132

மல்லிகை பூக்கும் போது .. வாசனை வருவதுபோல் .. உன்னை பார்த்த நிமிடம் .. முதல் காதலித்து விட்டேன் ... நான் புல்லாங்குழல் ... நீ அதிலுள்ள ஓட்டை .. ஊதுகிறேன்... ஓசை வரவில்லை .... மேகத்தில் மழை .. மேகத்தின் காதல் தோல்வியை .. காட்டுகிறதோ ...!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 132

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 131

நீ என்னோடு .. நடந்த பாதையை .. தேடிப்பார்க்கிறேன் .. எங்கே சென்றது ...? பட்டாம் பூச்சிக்கு மீன் வலை வீசுகிறாய் .. உன் விருப்பத்தை ... நிறைவேற்ற .. பட்டாம் பூச்சி ஆனேன் .... வானும் மண்ணும் .. இணைந்திருப்பது போல் .. நம் காதல் இருக்கிறது ...!!! கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 131

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 130

நம்முள் சமரசம்... இல்லையெனில் ... சோவியத் யூனியன் .. சிதறியதுபோல் .. சிதறிவிடுவோம்...!!! கண்ணீராலும் .. புன்னகையாலும் ... சமரசம் செய்வது .. காதல் மட்டும் தான் ...!!! நான் நெய்  நீ திரி ... இருவரும் தீர்ந்தே .. தீருவோம் ...!!! கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 130

கவிப்புயல் இனியவன் கஸல் 129

பூக்கள் வெறுக்கும் .. பட்டாம் பூச்சிபோல் ... நான் ஆகிவிட்டேன் .. நான் கனவில் காண .. உன் நினைவுகள்  என்னிடம் இல்லை ..!!! நான் இடையிடையே .. பேசுகிறேன் .. நீ இடையிடையே .. அழுகிறாய் ...!!! கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 129

முள்ளில் மலர்ந்த பூக்கள் 15

இறந்த காலம் சில ... வேளை இனிமையாகும் . இறந்த காதலும் சில ... வேளை இனிமையாகும் ....!!! தண்ணீர் ஊற்றி .... செடியை வளர்க்கிறேன். கண்ணீர் விட்டு .... காதலை  வளர்க்கிறேன்....!!! நீ அதிசயப்பிறவு .... காதலின் தொடக்கத்திலும் ... இறுதியிலும் சிரித்த ... முகத்தோடு செல்கிறாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AE 1015

முள்ளில் மலர்ந்த பூக்கள் 14

நான் காதலில் ... கனவு காண்கிறேன் ... நீ தூக்கத்தில் கனவு காண்கிறாய் ....!!! ஈசலின் வாழ்வும் .... ஒருசில மணிநேரம் ... காதலின் இன்பமும் .... ஒருசில மணிநேரம் ....!!! பகலின் முடிவு இருள் .... காதல் இதயத்தின் அருள் ... காதலின் முடிவு இருள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AD 1014

முள்ளில் மலர்ந்த பூக்கள் 13

என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013

முள்ளில் மலர்ந்த பூக்கள் 12

அடுத்த .... ஜென்மத்தில் .... காதலிபப்தற்காக .... இந்த ஜென்மத்தில் .... வலிகளை தருகிறாள்....!!! கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....!!! காதலுக்காக ... நமக்குள் நாமே .... காதல் செய்வோம் .... காதல் என்றாலும் .... இன்புறட்டும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AB 1012

முள்ளில் மலர்ந்த பூக்கள் 11

காதலித்தால் .... மனிதனாகலாம் .... அவள் காதலோடு .... இருந்தால் ....!!! நானும் ...... பாவத்தை .... சுமக்கும் சிலுவை .... நாதன் தான் ..... அவள் வலியை .... சுமக்கிறேன் .....!!! அவளிடம் .... காதல் நிறைந்து .... இருக்கிறது ... அவள் வீட்டில் .... காசு நிறைந்திருகிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AA 1011