இடுகைகள்

மார்ச் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லறையாகிவிட்டேன் ....!!!

நான் உனக்கு காதல் .. கடிதம் தந்தேன் - நீ திருமண அழைப்பிதலாய் மாற்றி விட்டாயே ...??? நீ என் கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடைபட்டவள் இருப்பாயோ ..? போய்விடுவாயோ ...? உன்னை காதலித்த .. போதே நான் சமாதியாகி .... கல்லறையாகிவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;775

பெரிய கொடுமை

என் காதல் கவிதை ... பார்த்த நண்பனும் அழுகிறான் என்னைப்போல் அவனுக்கும் ... ஒரு காதலிபோல் ....!!! உலகில் பெரிய கொடுமை ... மணமாலையில் அவளை ... காதலன் பார்ப்பது ...!!! காதல் இல்லாத இதயத்தில் ... காதலை பார்ப்பது ... கருங்கல்லில் தண்ணிரை பார்ப்பது போல் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;774