இடுகைகள்

மார்ச் 29, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 990

உன்  பாத சுவடாகவேனும் ... இருந்து விட்டே போகிறேன்... அப்போதாவது உன்னோடு .... வாழ்ந்து விடுகிறேன் ....!!! ஒருமுறை  என்னை காதலித்து பார் ... காதலில் நீ காணாத .... மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!! பிறக்கும் ஒவ்வொரு .... மனிதனும் இதயத்தோடு ... பிறக்க தேவையில்லை .. காதலோடு பிறக்கட்டும் ....!!!  ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 990

கவிப்புயல் இனியவன் கஸல் - 989

உன்னால்  துடுபிழந்த ஓடம் .... எப்படியோ ... கரை சேர்ந்துவிட்டேன் .....!!! இப்போதுதான் .... உன் பார்வையால் .... சிறகு முளைக்கிறது....!!! காதல்  வதையாகவும்  வாகையாகவும் .... இருக்கும் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 989

கவிப்புயல் இனியவன் கஸல் - 987

நீ  கற்பில் நாகம்  கொத்துவாய்.... நான் தவளை ... என்னை நீ ... இரையாக எடுப்பாய் ....!!! உன்  நினைவுகளில் .... பஞ்சாய் பறக்கிறேன் ... காற்றே -நீ  நின்று விடாதே ....!!! உனக்கும்  எனக்கும் தடையாய் .... இருக்கும் காதாலை... செய்து கொள்ளேன் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 987

கவிப்புயல் இனியவன் கஸல் - 986

நீ  அகராதி...  சிலவேளை ... புரிகிறாயே... இல்லை ....!!! மீனைப்போல்...  எந்தநேரமும் ... விழிப்பாய் இரு .... மீன் தொட்டிக்குள் ... வாழாதே ....!!! நீ  நிலா  நான் நட்சத்திரம்  அமாவாசையிலும்  உன்னை நினைப்பேன் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 986