கண்ணீராய் ஓடுகிறது ...!!!

என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!

காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்