நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!

கானல் நீர் ...
கேள்விப்பட்டேன்   ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!

என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்