கே இனியவன் - கஸல் 103

நீ
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே
சிந்துகிறேன் ....!!!

என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது

என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 103

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்