கஸல் - 898

நீ பனிகட்டி ...
என்னை உறைய ...
வைத்துவிட்டாய் ......!!!

நீ எப்போது
என்னிடம் வந்தாயோ ..
அப்போதே  இறந்துவிட்டேன் ...!!!

உன்னோடு இருக்கையில் ...
இரவெல்லாம் பகல் ....
இப்போ பகல் எல்லாம் ....
இரவு விடியமாட்டேன் ...
என்கிறது இரவு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 898

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்