கஸல் - 909

இறைவனை தரிசித்து ....
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!

பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?

நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?

உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்