கே இனியவன் - கஸல் 109

காற்றில் ஆடும் 
தீபம் போல் ஆனேன் ....
நீ 
சொல்லும் சொல்லால் ...!!!

நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!

தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!

+
கே இனியவன் - கஸல் 109

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்