கஸல் - 917

பட்டாம் பூச்சியாய் ...
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!

கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!

நான்
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்