கவிப்புயல் இனியவன் கஸல் - 992

நீ
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?

என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!

காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்