கவிப்புயல் இனியவன் கஸல் 300 - 310
நீயும் பறவை
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
நான் கோலம்
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!
காதல் வேக ..
நடையில் -நான்
முயல் -நீ
ஆமை ....!!!
கஸல் 301
----
என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!
கஸல் ;302
----
காக்கைக்கும்
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ
எனக்குபோல் ....!!!
மலர் அழகாக
வேர் காரணம்
நான் -உனக்குபோல் ...!!!
இதயத்தால்
காதல் செய்
ஏன்..?
வார்த்தையால்
காதல் செய்கிறாய் ...?
கஸல் 303
----
மனம் சுமக்கும்
இதயம் கணக்கும்
கண்டவுடன்
கொண்ட காதல்
இல்லை நம் காதல்
இன்றுவரை
இருக்கிறது ....!!!
பட்டாம் பூச்சியை
தான் காதலர்
விரும்புவர் ..நீ
என் தேனீயை
விரும்புகிறாய் ...???
கஸல் 304
----
வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!
காட்டுக்குள்
பழமரங்கள்
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!
பானையில்
இருந்தால் தான்
அகப்பையில் வரும்
உனக்கு காதல்
வரவில்லை ...!!!
கஸல் 305
---
காதல் என்னும்
இலந்தை முள்ளில்
சிக்கி தவிக்கிறேன்
உன்னை நம்பி
வந்துவிட்டேன்
வாழ்ந்துதான்
ஆகவேண்டும்
காற்றில் இயங்கும்
காற்றாடி நான்
காற்று - நீ
காற்றுதான் இல்லை...!!!
கஸல் 306
----
காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!
உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்
கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!
கஸல் 307
----
காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!
காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!
காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!
கஸல் ;308
----
ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!
நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்
சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!
கஸல் 309
----
காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!
நான் கோலம்
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!
காதல் வேக ..
நடையில் -நான்
முயல் -நீ
ஆமை ....!!!
கஸல் 301
----
என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!
கஸல் ;302
----
காக்கைக்கும்
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ
எனக்குபோல் ....!!!
மலர் அழகாக
வேர் காரணம்
நான் -உனக்குபோல் ...!!!
இதயத்தால்
காதல் செய்
ஏன்..?
வார்த்தையால்
காதல் செய்கிறாய் ...?
கஸல் 303
----
மனம் சுமக்கும்
இதயம் கணக்கும்
கண்டவுடன்
கொண்ட காதல்
இல்லை நம் காதல்
இன்றுவரை
இருக்கிறது ....!!!
பட்டாம் பூச்சியை
தான் காதலர்
விரும்புவர் ..நீ
என் தேனீயை
விரும்புகிறாய் ...???
கஸல் 304
----
வா
மனிதர்கள்
காதலிக்கும்
இடத்துக்கு போவோம் ...!!!
காட்டுக்குள்
பழமரங்கள்
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!
பானையில்
இருந்தால் தான்
அகப்பையில் வரும்
உனக்கு காதல்
வரவில்லை ...!!!
கஸல் 305
---
காதல் என்னும்
இலந்தை முள்ளில்
சிக்கி தவிக்கிறேன்
உன்னை நம்பி
வந்துவிட்டேன்
வாழ்ந்துதான்
ஆகவேண்டும்
காற்றில் இயங்கும்
காற்றாடி நான்
காற்று - நீ
காற்றுதான் இல்லை...!!!
கஸல் 306
----
காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!
உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்
கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!
கஸல் 307
----
காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!
காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!
காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!
கஸல் ;308
----
ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!
நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்
சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!
கஸல் 309
----
காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310
கருத்துகள்
கருத்துரையிடுக