முள்ளில் மலரும் பூக்கள் 1068

ஒற்றை சிறகோடு....
பறக்க சொல்கிறாய்.....
உனக்காக முயற்சிக்கிறேன்....!

எப்படி நீ...?
கண்ணாடியின் இருந்து....
விலகும் உருவம் போல்....
வலியில்லாமல் பிரிந்தாய்....?

நான் கிழிந்த காற்றாடி.....
நீ எவ்வளவு மூச்சு விட்டலும்.....
பறக்க மாட்டேன்........!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1068
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்