கவிப்புயல் இனியவன் கஸல் - 957

நீ
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!

துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!

நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்