கவிப்புயல் இனியவன் கஸல் - 959

என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!

உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!

குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்