கவிப்புயல் இனியவன் கஸல் 129
பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 129
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 129
கருத்துகள்
கருத்துரையிடுக