கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 132
மல்லிகை பூக்கும் போது ..
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...
நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....
மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 132
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...
நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....
மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 132
கருத்துகள்
கருத்துரையிடுக