இடுகைகள்

டிசம்பர் 18, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...

வெள்ளத்தில் கரைந்த மண்  போல் என் காதல்  கண்ணீரில் கரைந்து போனது ....!!! பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! இதயம் மட்டும் ... வெளியில் இருந்திருந்தால் ... நிச்சயம் நீ அழுதிருப்பாய் ... என்னை ஏற்றிருப்பாய்....!!! கே இனியவன் கஸல் கவிதை ;760

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;759