இடுகைகள்

ஜனவரி 18, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 115

நீயும் நானும் பிரிந்து போகலாம் என் காதல் கவிதை பிரியாது -உன் நினைவுகள் என்னோடு வாழ்வதால் ஆழத்தில் இருக்கும் திமிங்கிலம் அடிக்கடி மேலே வந்து சுவாசிப்பதுபோல் உன்னை நான் பார்க்க ஏங்குகிறேன் இதயமே .. நான் உன்னால் காயப்ப இதயம் உனக்கு ஏன் இதற்கு மேல் இதயம் ...??? + கே இனியவன் - கஸல் 115

கே இனியவன் - கஸல் 114

உன்னிடம் நான் தப்புவதென்றால் ... வேறு வழியே இல்லை காதல் செய்தே ஆகணும் ...!!! என் கவிதை வரிகள் உனக்கு காதல் வரி எனக்கு காலன் வரி ...!!! என் சோகத்தை கேட்டு சோகமே அழுகிறது நீ சுமகாய் வாழ்கிறாய் இதயத்தில் ....!!!  + கே இனியவன் - கஸல் 114

கே இனியவன் - கஸல் 113

இதயத்துக்கு அருகில் வரும் போது கதவை சாத்துகிறாய் -நான் கதவை பலமாக ... தட்டுகிறேன் ....!!! இன்று போய் நாளை வா என்று சொல்ல நான் ராவணனும் அல்ல.... நீ ராமனுமல்ல....!!! என் இதயக்கதவு மட்டுமல்ல வீட்டு வாசல் கதவும் திறந்திருக்கிறது....!!! + கே இனியவன் - கஸல் 113

கே இனியவன் - கஸல் 112

உன் கண் செய்த .. வித்தையே - காதல்...! எனக்கு கண்கட்டி வித்தை ஆகிப்போனது .....!!! உடலில் ஒன்பது வாசலையும் மூடுகிறேன் எப்படி வந்தாய் .... இதயத்துக்குள் ....?? காதல் ஒரு வான சாஸ்தியம் மின்னலும் வரும் இடியுடன் மழையும் வரும் ....!!1 + கே இனியவன் - கஸல் 112

கே இனியவன் - கஸல் 111

நீ வீதி விளக்கு சிவப்பு வெளிச்சம் நான் விதி விலக்கு பச்சை விளக்கு....!!! செக்கு மாடுபோல் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் உன் வேக வண்டிக்கு நான் பொருத்தமானவன் அல்ல .. பிரிந்து செல்லும் நீ திரும்பி பார்க்கவில்லை உன் இதயம் எனக்கு கைகாட்டுகிறது + கே இனியவன் - கஸல் 111