இடுகைகள்

ஜூலை 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 32

அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1032

முள்ளில் மலர்ந்த பூக்கள் 31

நீ காதல் விளக்கு... அருகில் வருகிறேன்..... அணைந்து விடுகிறாய் ....!!! ஒற்றை பார்வை .... பார்த்தாய் அதுதான் .... ஒற்றையாய் நிற்கிறேன் ....!!! கறை படிந்த துணியில் .... அழுக்கு இருப்பதுபோல் .... என் இதயத்தில் நீ .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1031