இடுகைகள்

டிசம்பர் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் 540 - 560

என் ஒவ்வொரு வரியும் உன்னை பற்றிய துடிப்புக்கள் நீ தவிக்காமல் இருக்கிறாய் காதலி இல்லாமல் நான் வாழ்வேன் -காதல் இல்லாமல் உன்னைப்போல் வாழமுடியாது உன் காதல் கண்ணாடி என் காதல் கருங்கல் நானே உடைந்து விட்டேன் காதல் வலியால்....!!! கஸல் 541 ---- காதலுக்கு நீஅழகு கவிதைக்கு நான் அழகு எப்படி காதல் அழிந்தது ...? நீ வலது கண் நான் இடது கண் நம் காதல் குருடானது காதலர் விடும் மூச்சு பூவுலகில் பூக்கும் பூக்கள் காதலியே உன் மூச்சின் வெப்பம் என்னையே கருக்கி விட்டது .....!!! கஸல் 542 --------- உன்னை கண்டிருந்தால் காதலித்து இருக்க மாட்டேன் உன் கண்னை கண்டு தொலைத்து விட்டேன் .....!!! உன்னால் நான் மனிதன் ஆகிறேனோ தெரியாது கவிஞன் ஆவேன் நீ என்னில் உரசினால் காதல் வந்திருக்கவேண்டும் கண்ணீர் எப்படி வந்தது ...? கஸல் 543 ---------- நீ கண்ணில் தோன்றி கண்ணில் முடியும் காதலை விரும்புகிறாய் -அது எனக்கு வேண்டாம் ....!!! கன்ணில் தோன்றி வார்த்தையில் முடியும் காதலும் வேண்டாம் ....!!! காதல் உன்னிடத்தில் வந்திருக்க வேண்டும் நீ என்னிடத்தில் வந்து விட்டாய் காதல் வரவில்ல

கவிப்புயல் இனியவன் கஸல் 530 - 540

ஆடையை மாற்று ஆளை மாற்றாதே காதல் இதயத்தோடு சங்கமாகும் கலை ....!!! மல்லிகை வாசனைக்கு பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!! தரையில் கண்ட காசும் -உன் கடிதமும் ஒன்று தான் சந்தோசத்தில் ஆனால் இரண்டுக்கும் உடமையாளன் வேறு ....!!! கஸல் 531 ------------- எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுவது போல் -என்னை எரிக்கிறாய் காதலில் வலியை தடுக்க எந்த சட்டமும் இல்லை அதுதான் உனக்கு துணிவு என் கவிதை ஒவ்வொன்றும் நீ தந்த பரிசு தோல்வியை தந்தாய் கஸல் ;532 -------- காத்திருப்பது காதலுக்கு அழகுதான் -ஆனால் இதயத்துக்கு வலி ...!!! காதல் ஒரு வகை கணிதம் தான் வலி பெருக்கல் விதி சந்தோசம் கூட்டல் விதி முடிவு பிரித்தல் விதி ....!!! நீ காதலிக்காது விட்டாலும் எனக்கு காதல் வந்திருக்கும் உன்னை பற்றிய கவிதை ...!!! கஸல் 533 ------------ உன்னை காதலித்ததில் இருந்து கண்ணீரால் ஓவியம் வரைகிறேன் அப்போதும் நீ அழகு ...!!! காதலில் பூக்கும் போதே வாடும் மலர் நீ தான் தந்திருக்கிறாய் ....!!! உன்னை நினைக்கிறேன் நீ வருவாய் என்று நிழல் கூட வரவில்லை எ

கவிப்புயல் இனியவன் கஸல் 521 - 530

உன் காதலை .. நான் பெறுவதற்கு ... பகலவனா ...? இருளவனா ...? பகலாக இருந்தால் .. ஓடி ஒளிக்கிறாய்  இருளாக இருந்தால்  தூங்குகிறாய் .....!!! காதல் மனத்தால் .. மனதில் வரும் உயிர்  அதை சமாதியாக்கி விட்டாய் ....!!! கஸல் 521 ------ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ  காதலிக்காமல் ஏங்குகிறாய்  குழந்தை பாலுக்கு அழுகிறது ... இளைஞன் வேலைக்கு அழுகிறான்  நான் காதலுக்காக அழுகிறேன் ....!!! மனம் அழும்போது போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் உன்னை  தேடுகிறேன் -நீ  மாலையுடன் நிற்கிறாய்  கஸல் 522 ----- என் கண் தேடுவதை  காட்டிலும் -இதயம்  அதிகளவில் தேடுகிறது  நீ ஏன் இதயத்தை  வெறுக்கிறாய் ......!!! என் காதலில் நீ  என்றும் இருப்பாய் ... கண் அழுகிறது  இதயம் வலிக்கிறது ....!!! காதலில் கற்பூரமாக நீ  வாழைத்தண்டாக நான் எப்படி சரிவரும் ....? கஸல் 523 ----- நீயே ... காதல் தேவதையும்  இருக்கிறாய் .. காதல் பிசாசாகும்  இருக்கிறாய் ...!!! நான் வணங்கிய.. கடவுளிடம் கேட்பதெல்லாம்  உன்னை என்னிடம் இருந்து  பிரித்து விடு ....!!! இனியும் இதயம் தாங்காது ....!!! காதல் என்றால் களியாட்டம்  என்று நினைக்கி

கவிப்புயல் இனியவன் கஸல் 510 - 520

நீ காதல் அணையாத விளக்கு நான் அனைத்தேன் அணைந்து விட்டாய்....!!! ஒற்றையடி பாதைபோல் ஒற்றைகாதல் ஆக்கிவிட்டாய் நம் காதலை ....!!! துணியில் படிந்த கறை வெளுத்தாலும் போகாது -என் இதயத்தில் படிந்த கறை நீ எப்படி ...? மறைந்தாய் ,....??? 511 ------- நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது உன்னோடு வாழ்ந்த காதல் காலத்தை ....!!! ஓடும் மணிக்கூட்டில் உன்னை சுற்றும் நிமிட கம்பி நான் -நீயோ ஓடாத மணிக்கூடு ....!!! அழைத்தால் அணைத்தால் காதல் இன்பம் ஏன் உனக்கு புரியவில்லை ...? கஸல் 512 ----------- மழை வெள்ளத்தில் காணாமல் போன சிறு கல் போல் -என் காதல் ஆகிவிட்டது ....!!! காதல் சுமைதான் அதற்காக என்னை கழுதை ஆக்கி விடாதே ...!!! எல்லோருக்கும் காதல் வரும் எனக்கு காதல் நோய் நீ தான் மருத்துவர் ...!!! கஸல் 513 ----------- உனக்கு கவிதை எழுதினேன் -எழுத்து கருவி அழுகிறது காகிதம் பறக்கிறது ...!!! நாள் பட்ட காதல் உறுதியானது -உன்னால் நான் காதலில் பட்டு விட்டேன் ...!!! குழந்தை முதுகில் புத்தக்பை போல் என் இதயத்தில் உன்னை சுமக்கிறேன் - நீ எங்கே போனாய் ....? கஸல் 514

கவிப்புயல் இனியவன் கஸல் 500 - 510

நிலா  உன்னை கண்டதால்  வருத்தபடுகிறது -என்னை  காத்திருப்பதை நினைத்து ...!!! நான் பாதை  நீ தூரம்  காதல் தான் கால்  பயணம்தான் முடியவில்லை ...!!! இது கண்ணீர் கதை இல்லை  நம் காதலி கதை  கண்ணீர் ஆக்கியது நீ ....!!! கஸல் 501 ---------------- காத்திருக்கிறேன்  காதல் வந்தது  நீ வந்தாய் இருந்த  காதலும் போனது ....!!! உன்னை விட்டால்  என்னை காதலிக்க  யாரும் - என்று நினைக்கிறாய்  அது காதல் இல்லை ...!!! உனக்கு பயந்து என்  வீட்டாரே வந்து விடார்கள்  உன்னை பெண் பார்க்க ... காதல் மிரட்டி வரகூடாது ...!!! கஸல் 502 ----------- காதலை நீ எப்போது  ஏற்றாயோ அப்போதே  ஆரம்பித்துவிட்டது  கண்ணீர் .....!!! என் இறப்புக்கு முன்  உன்னோடு காதலாக  இருந்திட வேண்டும் ...!!! விளக்கில் படிந்த  புகைபோல் ஒட்டி  இருக்கிறது உன்  நினைவுக்குள்  துலக்கி எடுத்துவிடாதே ....!!! கஸல் 503 ------------ என்னிடம் நிரம்பி  இருக்கும் காதலை  காதல் செய்யாமல்  தா என்கிறாய் எப்படி ....? காதல் சுகத்தைவிட  நீ தந்த வலிதான் சுகமாக இருக்கிறது ...!!! நீ  பிரிந்து போனத்தில்  சந்தோசம் - நினைவகளை  கொண்டு போகவில்லை ....!!! கஸல் 504 -----------