இடுகைகள்

டிசம்பர் 23, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ தொலைந்தால் தானே... நான் கவலைப்படுவேன் ... நீ என்னை நினைத்து ஏன்.. கண்ணீர் விடுகிறாய் ,,,,? உன் வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு ....!!! உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;762

கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை கண்ணூறு உண்டு .... ஊர் கண் படவில்லை ... நம் கண்ணே பட்டு விட்டது ...!!! ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....!!! கண்ணுக்குள் ஈரம் ... காதல் - உன்னுக்குள் ஏன் ஈரமில்லை உயிரே ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;761