நீ சந்தோசமாய் இரு ....!!!
நீ தொலைந்தால் தானே... நான் கவலைப்படுவேன் ... நீ என்னை நினைத்து ஏன்.. கண்ணீர் விடுகிறாய் ,,,,? உன் வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு ....!!! உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;762