கவிப்புயல் இனியவன் கஸல் - 940
நீ .. காதல் .... கல்லால் எறிந்தால் ..... காயப்பட்டிருப்பேன் .... கற்கண்டால் அல்லவா ... எறிகிறாய்....!!! சுண்டினால் ஓடிவரும் .... நாய் குட்டிபோல் ... உன் இதயம் சுண்டியது .... வந்துவிட்டேன் ....!!! நீ என்ன ஆங்கிலேயர் ... காலணித்துவ பெண்ணா .... ஞாயிறு விடுமுறை எடுகிறாய் ....? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 940