நீ புதிய மலர் தேடுகிறாய்....!!!
என்றும் அம்மா தெய்வம் இன்று நீயும் தெய்வம் .... காட்சி தா ....!!! நீ மீனாக இருந்துவிடு ... நான் தூண்டில் புழுவாக ... இருக்கிறேன் .... அப்போதென்றாலும்..... என்னை தொடு....!!! நான் வாடிவிழும் மலர் .... நீ புதிய மலர் தேடுகிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;835