இடுகைகள்

ஜூலை 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல்;139

பட்டுப்போன மரத்தில் .... அங்கங்கே பாசி ..... பிடித்திருப்பதுபோல் .... உன் நினைவுகள் ... இதயத்தில் ஒட்டி .... இருக்கத்தான் செய்கிறது ....!!! ஒவ்வொரு இரவும் .. எனக்கு வேலை உன்னை கனவில் தேடுவதும் ஏமாறுவதும் தான் ...!!! நீ மௌனமாக இரு .. என்னையும் மௌனமாக்கிவிட்டு .... நீ  மௌனமாக இரு .....!!! கஸல்;139

கஸல்;138

இதய முகவரியை .... தொலைத்த உனக்கு .... இல்ல முகவரி எப்படி ...? நினைவுவரும் ....? நீ விடும் ஒவ்வொரு கண்ணீரும் காதலின் ஆழமறியாத ஆழத்தை அறிய முற்படுகிறது ....!!! உன்னை சுவாசிக்கிறேன் நீ என்னை வாசிக்கிறாய் காதல் உணரக்கூடிய உணரமுடியாத உறவு ....!!! கஸல்;138