கவிப்புயல் இனியவன்-கஸல் - 895
வா .... காற்றோடு கலந்து .... விண்ணோடு மறைந்து ... நிலவோடு காதல் செய்வோம் ...!!! காதல் உன்னை கண்டால் ... கண் மூடிகொள்கிறது... உன்னை பிடிகவில்லையாம் ...!! நீ காற்று ... எப்படி வீசுவாய்....? பயமாக இருக்கிறது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 895