இடுகைகள்

ஜூலை 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030

முள்ளில் மலர்ந்த பூக்கள் 29

நிச்சயமாக நீ என் நினைவுகளால் .... வதைக்கப்படுகிறாய் .... இங்கு என் இதயம் ... கண்ணீர் விடுகிறது ....!!! என் இதயம் .... வீதியோர சுமைதாங்கி .... இறக்கிவை உன் சுமையை ... காதல் ... ஊதும் பலூனுனை போல் .... அளவாக காற்றை .... ஊதவேண்டும் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1029

முள்ளில் மலர்ந்த பூக்கள் 28

உன்னை காதலிக்கும் .... போதே கற்று விட்டேன் ..... நீ தரும் வலியை எப்படி .... சுமப்பதென்று .....!!! உனக்கு என் ஞாபகங்கள் .... பறக்கும் பஞ்சு .... எனக்கு தலையணை பஞ்சு .... தினமும் அதில் தூங்குகிறேன் ....!!! காதல் இரு வழி பாதை .... எனக்கோ இரு வலி பாதை .... உன்னையும் சுமக்கிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1028