இடுகைகள்

நவம்பர் 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னை எடுத்து விடு ....!!!

நீ கானல் நீர் .... உன்னை துரத்தும் .... கலை மான் நான் ....!!! என்னை இதயத்தில் வைத்து மூச்சு திணறுகிறாய் .... முடியாவிட்டால் .... என்னை எடுத்து விடு ....!!! கருத்தை பிரித்த ..... எழுத்தைப்போல் .... சடப்பொருளாய் .... நான் வாழ்கிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1060 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் விட்டு வளர்க்கிறேன் .....!!!

நீ தந்த காதல் மலரை கண்ணீர் விட்டு .... வளர்க்கிறேன் .....!!! நீ என் இதய தேன்.... கூட்டில் ராணி தேனீ .... உனக்கும் சேர்த்து .... தேன் தருகிறேன் .... போதையில் மயங்கி .... என்னை மறந்து விடாதே ....!!! உன்னால் இறந்த ..... காலத்தில் வாழ்கிறேன் ..... நிகழ் கால இன்பத்தை ..... தொலைத்து விட்டேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1059 கவிப்புயல் இனியவன்

விரைவாக சொல் ....!!!

நீ தீ பந்தமா ....? தீபமா .....? விரைவாக சொல் ....!!! வாடி விழுத்த .... பூவின் காம்பில் .... மீண்டும் பூப்பதில்லை .... காம்புக்கு பூவினால் காதல் தோல்வி .......!!! காதல் பாதையில் ...... நீ குறுக்கு பாதையா ...? நீண்ட பாதையா ....? & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1058 கவிப்புயல் இனியவன்