கவிப்புயல் இனியவன் கஸல் - 967
வானவில்.... வரும்போது ... வானத்துக்கு கண்ணீர் .... உனக்கு .... கவிதை எழுதினால் ... எனக்கு கண்ணீர் ....!!! ரோஜாவை ... வாங்கும் போது.... முள்ளிருப்பதை.... மறந்துவிட்டேன் ....!!! ஒருமுறை என்னை ... காதல் செய்துபார் .... மறு ஜென்மத்தில் ... என்னிடம் தவம் இருப்பாய் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 967