இடுகைகள்

பிப்ரவரி 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 967

வானவில்....  வரும்போது ... வானத்துக்கு கண்ணீர் .... உனக்கு .... கவிதை எழுதினால்  ... எனக்கு கண்ணீர் ....!!! ரோஜாவை ... வாங்கும் போது.... முள்ளிருப்பதை.... மறந்துவிட்டேன் ....!!! ஒருமுறை என்னை ... காதல் செய்துபார் .... மறு ஜென்மத்தில் ... என்னிடம் தவம் இருப்பாய் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 967

கவிப்புயல் இனியவன் கஸல் - 966

உன்னை நினைத்து ... மெய்சிலுத்த என் உடல் ... மெய் மறக்க தொடங்கி ... விட்டது -உன்னை ... சேர்த்து ....!!! உன் நினைவுகளை ... குழிதோண்டி ... புதைத்தால் .... கள்ளி செடிதான் ,,, முற்கலோடு வளரும் ....!!! உயிரே என்று அழைத்த நாள் ... முதல் என் உயிர் வெந்து ... கொண்டே இருக்கிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 966

கவிப்புயல் இனியவன் கஸல் - 965

நீ  திரும்பி பார்த்ததை ... காதலாக எடுத்தது ... தப்புதான் ,,,, திரும்பி பார்க்காமல் ... போகும் போது உணர்தேன் ...!!! என் காதல் வீட்டில் ... நீ சிந்தி வலை நான்  பூச்சி இப்போது என்னை .... விழுங்கி விடு ....!!! இதயத்தின் காயத்தை .... கண்களால் பார்த்தால் ... கண்ணே வெந்துவிடும் ..... உனக்கும் எனக்கும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 965

கவிப்புயல் இனியவன் கஸல் - 964

நீ இரும்பாகவும் ,,, நான் காந்தமாகவும் ... இருந்திருந்தால் -நம் காதல் வென்றிருக்கும் ...!!! நீ அழகிய பூ ... நான் காம்பு .... விட்டு போகத்தானே ... போகிறாய் ....!!! உனக்கு நீராட்ட ... வாங்கிய பன்னீர் கூட ... கண்ணீராய் மாறி வருகிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 964