இடுகைகள்

டிசம்பர் 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலரும் பூக்கள் 1066

நீ ரோஜா ஐயமில்லை இதழா..? முள்ளா...? அதுவே ஐயம்....!!! என்னை காதலித்தால்...... கவிதைவரும்..... கத்தரித்தால்...... கல்வெட்டு வரும்.....!!! உன் விருப்பப்படி.... கண்ணுக்கு படாத..... தூரத்துக்கு சென்று.... விட்டேன் -என் விருபபப்படி......... இதயத்திலிருந்து..... எடுத்துவிடு.......!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1066 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1065

கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1065 கவிப்புயல் இனியவன்