காதல் வரும்போது சொல்
கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான் காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;820