இடுகைகள்

ஜூலை 27, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ  மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான்  காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை  உன்னை இழந்ததால் ...! காதலும் கவிதையும் .... உன்னால் கிடைத்தது ....!!! என்  ஒவ்வொரு மூச்சும்  உனக்கான கவிதை ....!!! என்னை அழவைத்து .... பார்ப்பது உனக்கு பிடிக்கும்  என்று எனக்கு தெரியும் .... இன்னும் தா வலியை....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;819

என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு .... தனிமையில் நின்றவன் .... நிலைபோல் ஆகிவிட்டது .... என் காதல் ....!!! நான் வாசனையில்லாத மலர் .... எப்படி விரும்புவாய் ....? என்னையும் அழைத்து .... செல் என்று அழுகிறது .... உன்னிடம் இருக்கும் .... என் இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;818

தலை குனிந்தது -நீ

காதல் ஆரம்பத்திலும் .... முடிவிலும் .... தலை குனிந்தது -நீ மழைக்கால ஓடை மழைபொழிந்தால் அழகு .... உன் காதலும் அதுபோல் ... சில வேளை அழகு ....!!! நம் காதல் தூக்கதில் அழகு..... அப்போதுதானே கனவில் .... இனிமை தருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;817