இடுகைகள்

நவம்பர் 17, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிவுரையும் நீ ......!!!

என் கவிதையில் .... முதல் வரியும் நீ முதன்மை வரியும் நீ முடிவுரையும் நீ ......!!! நீ தூக்கி எறிந்தது ..... ரோஜா இல்லை ..... இதயத்தின் மறு..... வடிவத்தை ..............!!! வெறுமையாக ...... பிறந்து சுமையோடு .... சாக வைக்கும் ..... காதல் ..............!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1057 கவிப்புயல் இனியவன்

உன் திருமண மாலையில் ....

உன் திருமண மாலையில் .... நினைவுகளாய் மணக்கும் ... நார் - நான் .......!!! என்னை உன்னிடம் ... இருந்து பிரிக்க முடியாது .... நீ இதயத்தில் அல்லவா ..... இருக்கிறாய் .......!!! உன் முகத்தை மூடி வை .... என் இதயம் வெளியே ..... நடமாடப்போகிறது ......!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்