இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரிந்து கொண்டேன் ....!!!

என் வாழ்க்கையில் வர .. விரும்புகிறாய் - அவஸ்தை படபோகிறாய்.... அன்பாலே உன்னை ... கொன்றுவிடுவேன் ...!!! என் வாழ்க்கை ... கல்லும் முள்ளும் நீதான் இடையே எப்படி ... கரும்பாய் இருகிறாய் ...!!! வேதனை என்னவென்று ... உன்னை காதலித்த பின் .. புரிந்து கொண்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;773

காதல் அழுகிறது ....!!!

அவசர பட்டு உன்னிடம் ... காதல் சொல்லிவிட்டேன் .. காதல் அழுகிறது ....!!! ஆழம் இல்லாத கிணறு ... ஆபத்தை தரும் -உன் இதயத்தில் நான் விழுந்ததுபோல் ......!!! உறவு என்று சொல்ல நீ முறிவு என்று சொல்லும் .. ஆளாக மாறி விட்டாய் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;772

உண்மை காதல்

கனவுகளை தந்த நீ கண்ணீரை தருகிறாய் காதல் கரைகிறது ....!!! பொய் சொல்லி காதல் செய்தாய் - நம்பிவிட்டேன் உண்மை காதல் என்று ....!!! நீ காதலிக்கிறாய் நான் காதலாய் வாழ்கிறேன் நம் காதல் தண்டவாளம் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;771