இடுகைகள்

ஜூலை 26, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் கவிதை 1038

நான் இரவு நேர இதய .... காவலாளி ..... கனவில் கூட நீ வருவதை தடுக்க ....!!! உன் நினைவுகளால் ..... இதயத்தில் தாஷ்மஹால் ... காட்டுகிறேன் .... வலிகள் தான் செலவு ....!!! காற்றில் உரசும் .... மரக்கொப்புக்கு உள்ள .... இன்பம் கூட நமக்குள் .... இல்லை .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1038

கஸல் கவிதை 1037

வெள்ளத்தில் கத்தும் .... தவளைக்கு ஒரு இரவு .... இன்பம் ..... உன்னை பார்த்த .... ஒரு இரவு எனக்கு .... துன்பம் .....!!! ஈர்ப்பால் கோள்கள் .... சுற்றுகிறது .... மோதியத்தில்லை .... உன் ஈர்ப்பில் ... சுற்றும் நான் .... காயப்பட்டு விட்டேன் ...!!! ரோஜா சிவப்பு .... கொடுத்த இதயத்தில் .... இரத்தம் வடிவத்தால் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1037

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1036

வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) அடுத்த ஜென்மத்தில் .... என் இதயத்தை .... ஈரமாக படைக்காதே ...(-) வீரமாக படைத்து விடு ....!!!(+) & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1036