கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!
என்னை கண்டதும் உன் கண் ஓரத்தில் கண்ணீர் ....!!! தரையில் துடிக்கும் .... மீன் போல் துடிக்கிறேன் ... வத்தல் குழம்பு வைக்க ... நீ துடிக்கிறாய் ....!!! உன் நினைவு வலையால் .... பின்னப்பட்டு -மீன்போல் ... துடிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;810