இடுகைகள்

டிசம்பர் 26, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் 860 - 870

உயிரே .... நீர் எழுத்து கடதாசியாய்.... மாறிவிட்டாயா....? எழுதும் கவிதைக்கு ... தாக்கம் சொல்கிறாய் .... இல்லையே ....!!! உன்னை அழக்காக .... வரைபடம் வரைந்தேன் .... கிறுக்கல் சித்தரம் போதும் .... என்கிறாயே ....!!! இந்த ஜென்மத்தில் முடியாது ... அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் .... என்கிறாயே - நீ என்ன ராமனா ...? இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 861 ---------- உன் உயிராகவும்......  என் உடலாகவும் .... இருந்த என்னை ..... எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!! என் வாழ்க்கையையும் .... சேர்த்து உனக்கு தானம் .... போடுகிறேன் .... எங்கிருந்தாலும் வாழ்க .....!!! காதலித்தால் கிடைப்பது .... காதலியோ காதலனோ .... இல்லவே இல்லை ..... கண்ணீரும் கவலையும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 862 ----------- இப்போதுதான் புரிகிறது .... நான் உனக்காக பிறக்கவில்லை ..... தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!! எழுதப்பட்ட காதல் .... காவியங்களும் காப்பியங்களும் ... போதும் இதற்குமேல் .... எவராலும் அழமுடியாது .... நாம் மனத்தால் பிரிவோம் ....!!!

கவிப்புயல் இனியவன் கஸல் 850 - 860

நீ  எல்லோருக்கும் .... பாசமானவள் ..... எனக்கோ -நீ  வேஷமானவள்....!!! ஒற்றை பாதையால் .... சென்றே பழகியவன் .... எப்படி காதல் வரும் ....? நீ  இல்லையென்றால் .... எனகென்ன ...? என்னோடு உன் காதல் .... இருக்கிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 851 ---------- நீயும் கண்ணீரும் ... உடன் பிறப்புகள் .... அதுவும் இரட்டை .... பிறவிகள் .....!!! நானும் தெரு சுற்றி .... உன்னை தொலைத்து .... தேடி அலைகிறேன் ....!!! தயவு செய்தது .... கண் கலங்காதே .... உனக்கும் சேர்த்து .... காதலித்த நான் .... உனக்கும் சேர்த்து .... அழுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 852 ----------- இறைவா எனக்கு .... பாச கயிறை தந்துவிடு .... அவள் கழுத்தில் -தாலி  கயிற்றை பார்க்கமுன் ....!!! நான் மட்டும் நினைக்கும் .... காதலில் நீ என்ன செய்கிறாய் ....? என் நினைப்பே தப்புதானே ....!!! நீ  பாவமன்னிப்பு கேட்டபின்  என்னை காதலிதிருகிறாய் ... கவலையில்லாமல் இருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 853 ---------- ஆரம்பத்தில் ... உனக்காய் உயிரைய

கவிப்புயல் இனியவன் கஸல் 840 - 850

பகலில் சந்திரன் ... இரவில் சூரியன் ... நம் காதல் நிலை .... இதுதான் ....!!! என்னிடம் கவிதையும் .... உன்னிடம் காதலும் ... என்னபயன் ...? நம்மிடம் காதல் ... இல்லையே......!!! நீ  கனவாய் வந்தால் .... என் கவிதை வேறு.... நினைவாய் வந்தால் ... என் கவிதை வேறு....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;841 ---------- நம்  காதல் கண்னில் .... ஆரம்பித்ததால் ..... கண்பட்டு விட்டது .... காயப்பட்டுவிட்டது ....!!! காதலில் நான் .... தொடக்கப்புள்ளி.... நீ வட்டம் ......!!! உனக்கு போட்ட .... காதல் கடிதம் ... எனக்கே திரும்பி .... வந்துவிட்டது .... காதல் முகவரியில் ... நீ இல்லையாம் .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;842 ---------- காதல் வானவில் வந்தது ....  ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....  வானவில்லை ....!!!  தண்ணீர் கேட்டால் தரலாம் ....  நீயோ வீம்புக்கு காணல் நீர் ....  கேட்கிறாய் -சற்று பொறு ....  நம்காதல் காயட்டும் .....!!!  நான் அழுகிறேன் ....  நீயோ வியர்வை என்கிறாய் ....  காதலித்துப்பார் அன்பே ....  உனக்கும் கண்ணீர்வரும் ....!!!  +  கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல் 

கவிப்புயல் இனியவன் கஸல் 830 - 840

உன்னை  நான் மன்னிக்கிறேன் ,,,, எனக்கு வலிகளை... உன்னை அறியாமலே ... தருகிறாய் ....!!! உன் சின்ன குழிவிழும் ... சிரிப்புத்தான் என்னை ... அடையாளம் அற்றவனாக்கியது .... என்னை தொலைத்து  உன்னை தேடுகிறேன் ....!!! நீ  கண் சிமிட்டும் நேரம் .... ஒவ்வொரு நொடி இறக்கிறேன்  நீ கண் மூடினால் ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;831 --------- என் இதயம் ... காதல் மயானம் .... நீ இதயத்தில் இன்னும் ... மூசு விட்டுக்கொண்டே .... இருகிறாய் ....!!! உன் இதய கதவை ... பலமுறை தட்டினேன் .... என்னை  பூட்டிவிட்டாய் .... திறந்துவிடு கதவை ...!!! உன் மறதிதான் ... எனக்கு இன்பம் ... கவிதையை வடிகிறேனே....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;832 ----------- நீ மரத்தின் வேர் .... நான் வெறும் கிளை .... நீ வாடிவிட்டாய் .... நான் பசுமையாய் ... இருக்கிறேன் ....!!! கானல் நீர் ... கேள்விப்பட்டேன்   .. என் காதலில் ... உணர்ந்தேன் ....!!! என் நினைவுகள் ... உனக்கு நீர் குமிழி ... எனக்கு நினைவுகள் .... நீ அருவி ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;833 -------- நீ  ஐந்து மு