கவிப்புயல் இனியவன் கஸல் 730 - 740
எல்லா
இடத்திலும் உன்னை
தேடுகிறேன் - நீயும்
கடவுளைப்போல் கண் ..
முன் வர மறுக்கிறாய் ...!!!
என்
கவிதைகள் உன்னை
பற்றியே எழுதினாலும்
நீ விரும்பாத போது
இறந்து விடுகின்றன ....!!!
காதலுக்கு இதயம் தேவை
என்ன செய்வது நீ
இதயம் இல்லாமல் பிறந்து
தொலைந்து விட்டாய் ....!!!
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 731
---
உன்னில்
அழகு இருக்கிறது
காதல் இல்லை .....!!!
நீ குமிழி போல்
நம் காதல் அழகாக
இருக்கிறது -என்ன
பயன் ....?
நீயும் ஒருவகையில்
குறைப்பிரசவம் தான்
காதலிக்க தெரியவில்லை ...!!!
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732
----
பெண்
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?
என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!
நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732
----
இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
-----
இடத்திலும் உன்னை
தேடுகிறேன் - நீயும்
கடவுளைப்போல் கண் ..
முன் வர மறுக்கிறாய் ...!!!
என்
கவிதைகள் உன்னை
பற்றியே எழுதினாலும்
நீ விரும்பாத போது
இறந்து விடுகின்றன ....!!!
காதலுக்கு இதயம் தேவை
என்ன செய்வது நீ
இதயம் இல்லாமல் பிறந்து
தொலைந்து விட்டாய் ....!!!
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 731
---
உன்னில்
அழகு இருக்கிறது
காதல் இல்லை .....!!!
நீ குமிழி போல்
நம் காதல் அழகாக
இருக்கிறது -என்ன
பயன் ....?
நீயும் ஒருவகையில்
குறைப்பிரசவம் தான்
காதலிக்க தெரியவில்லை ...!!!
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732
----
பெண்
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?
என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!
நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732
----
இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
-----
கருத்துகள்
கருத்துரையிடுக