கவிப்புயல் இனியவன் கஸல் 790 - 800
என் கவிதையின்
விசிறி எழுத்து - நீ
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;791
---------
காதல் தோற்றத்துக்கு
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!
என் கவிதைகள்
உன்னை பற்றிய தீ
பந்தங்கள் - கண்ணீரால்
அணைக்கிறேன் ....!!!
நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன்
அழகு மறைந்தாலும்
காதலுக்காய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;792
----------
உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?
பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?
அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793
------------
உன்
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!
ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794
------------
என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795
-----------
விசிறி எழுத்து - நீ
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;791
---------
காதல் தோற்றத்துக்கு
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!
என் கவிதைகள்
உன்னை பற்றிய தீ
பந்தங்கள் - கண்ணீரால்
அணைக்கிறேன் ....!!!
நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன்
அழகு மறைந்தாலும்
காதலுக்காய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;792
----------
உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?
பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?
அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793
------------
உன்
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!
ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794
------------
என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795
-----------
கருத்துகள்
கருத்துரையிடுக