கஸல் 250
உன்னை கண்டவுடன் .. என் உயிர் மொழியே .. மறக்கிறது......!!! வனத்தில் பறக்கும் ... ஊர்குருவி போல் .. காதலை கத்தித் திரிகிறாய் ... பயனில்லை ....!!! உன்னை நினைக்கும் .. நேரமெல்லாம் -ஒரு கண் கண்ணீரையும் ... மறுகண் பன்னீரையும் .. வடிக்கிறது கண்ணே ...!!! கஸல் 250