இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம் தீக்குளித்தது

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- இதயம் தீக்குளித்தது நீ என் காதலை....... மறுத்தபோது.....! என்னை தனியே..... இருக்க விடு....... தயவுசெய்து உன்..... நினைவுகளை வந்து.... எடுத்து செல்...........! காதல் என்றால்..... சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல..... சேர்ந்து அழுவதும் தான்....! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம்-15 மற்றுமொரு காதல் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- அன்று கண் முன் தோன்றினாய் காதல் வந்தது..... இன்று கண் முன் தோன்றுகிறாய்.... கண்ணீர் வருகிறது.....! உன்னை கண்டு..... துடிக்க தெரிந்த இதயம்..... நடிக்க பழகியிருந்தால்..... வலியை சுமந்திருக்க..... தேவையில்லை...........! காதலுக்கும்...... காந்த சக்தி கோட்பாடு..... பொருந்துகிறது..... நான் வடக்கில் நீ தெற்கில்................! & இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய்  வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை