இடுகைகள்

ஆகஸ்ட் 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் .... நான் வெறும் கிளை .... நீ வாடிவிட்டாய் .... நான் பசுமையாய் ... இருக்கிறேன் ....!!! கானல் நீர் ... கேள்விப்பட்டேன்   .. என் காதலில் ... உணர்ந்தேன் ....!!! என் நினைவுகள் ... உனக்கு நீர் குமிழி ... எனக்கு நினைவுகள் .... நீ அருவி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;833

உன் இதய கதவை ...

என் இதயம் ... காதல் மயானம் .... நீ இதயத்தில் இன்னும் ... மூசு விட்டுக்கொண்டே .... இருகிறாய் ....!!! உன் இதய கதவை ... பலமுறை தட்டினேன் .... என்னை  பூட்டிவிட்டாய் .... திறந்துவிடு கதவை ...!!! உன் மறதிதான் ... எனக்கு இன்பம் ... கவிதையை வடிகிறேனே....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;832

உன்னை தேடுகிறேன் ....!!!

உன்னை நான் மன்னிக்கிறேன் ,,,, எனக்கு வலிகளை... உன்னை அறியாமலே ... தருகிறாய் ....!!! உன் சின்ன குழிவிழும் ... சிரிப்புத்தான் என்னை ... அடையாளம் அற்றவனாக்கியது .... என்னை தொலைத்து உன்னை தேடுகிறேன் ....!!! நீ கண் சிமிட்டும் நேரம் .... ஒவ்வொரு நொடி இறக்கிறேன் நீ கண் மூடினால் ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;831