இடுகைகள்

டிசம்பர் 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் 221-230

என் இதயக்கப்பல் .. நீயில்லாமல் .. உன் நினைவுகளை .. மட்டும் சுமந்து .. செல்கிறது .....!!! சிறுவயதில் .. பாம்பு கனவு கண்டேன் ... இப்போது உன்னை காண்கிறேன் ... வேறுபாடில்லை ...!!! காதலில்  உதைப்பந்தாட்டம் .. உலக வீராங்கனை நீ தான்  & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 221 --- நீ சிவலிங்க பூ  அதிகம் மலரமாட்டாய் ... மதிப்பு அதிகம் ....!!! உன் சுமையை .. சேர்த்து சுமந்தாலும் ... இதயம் இலேசாகத்தான் .. இருக்கிறது ...!!! உன் புகைப்படத்தை .. பார்த்து கண்ணடித்தேன் .. நீ சிரிக்கவில்லை ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 222 --- உன்னை .. காண்பது .. அமாவாசையும் .. பௌணமியும்...!!! இரவாகுவதில் .. சூரியனுக்கு பெருமை ... இருளை அழிப்பதில் .. சந்திரனுக்கு .. பெருமை ....!!! காதல் அடையில்.. பொரித்தது காதல் கிளி அல்ல .. காதல் கழுகு ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 223 --- நீ சிரிக்கும் போது .. தலை சூடய.. நீ மல்லி பூவை விட .. என் உயிர் சூடய உன் புன்னகை அழகாகும் ..!!! நீ என்னை .. மறுக்கும் போது ... தலையில் சூடிய ... மல்லிகை உன்னை .. பார்த்து சிரிக்கும் ...!!! பூவுக்கே புரிகிறது .. பூவின

கவிப்புயல் இனியவன் கஸல் 211-220

ஊருக்கு புறப்பட்டு .. விட்டேன் -ஊரே  நெருங்கி வராதே ...!!! அவள் நினைவோடு வருகிறேன் ...!!! காதலின் எந்த கேள்விக்கும் ... விடையில்லை ...!!! விடை சொல்லவும்... யாரும் இல்லை ...!!! காலையில் பூவாகவும் .. மாலையில் பூவாகவும் ... நம் காதல் என்றால் .. அந்த காதல் எதற்கு ...? & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 211 --- உன்னை பற்றி கவிதை .. எழுத பிரபஞ்சமே ... போதாது ,...!!! நீ உன்னிடமிருந்து .. எடுத்துவிட்டாய் ... என்று உறுதிப்படுத்து ... நான் உன்னை விட்டு .. விலகுகிறேன் ....!!! சம்பல் அரைத்த அம்மியை .. கழுவினாலும் ... ஓரத்தில் சில துவல்கள் .. இருப்பது போல் ... என் நினைவுகள் உன்னில் .. ஒட்டி இருக்கும் ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 212 --- நீ ஏன் பகலிலும் .. இரவிலும் சூரியனாக ... வாழ்கிறாய் ...? காற்றைபோல் நீ  எங்கே இருக்கிறாய் ..? எங்கே தொடங்குகிறாய் ..? எங்கே முடிகிறாய் ..? தெரிவதில்லை ...!!! எதை கண்ணீரால் ... எழுதக்கூடாதோ... அதை கண்ணீரால் ... எழுதுகிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 213 --- கள்ளிச்செடிபோல்... உனக்கும் மேன்மையில்லை ... ஆனால் இரக்கம் உண்டு .. ஈர

கவிப்புயல் இனியவன் கஸல் 201-210

நீ உன் குணத்தை .. மாற்றப்போவதில்லை ... மாற்றாவிட்டாலும் ... பரவாயில்லை .. புரிந்து கொள் ....!!! நீ நிலவில் மலர்ந்த ... செந்தாமரை ... சந்திரனால் பூத்த ... சூரிய காந்தி ...!!! நான் சற்று தூங்கினால் ... போதும் ... கனவில் வந்தும் .. வலிதருகிறாய் ... நான் தூங்கி பல நாட்கள் ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 201 --- நீயும் நானும் ... வண்டியின் இரு சக்கரங்கள் ... ஒன்று உடைந்தால் ... என்ன ஆகும் ...??? உன்னை பார்த்து பார்த்து ... என் கண் உன் கண்ணில் ... குருடாகிவிட்டது ...!!! காதலுக்கு இதயம் .. வேண்டும் -அது இல்லாத நீ  எதற்கு காதலிக்கிறாய் ...??? & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 202 --- ஒவ்வொரு பூவிடம் இருந்து .. நீ ஒவ்வொரு அழகைப்பேற்றதால் .... நீ இத்தனை அழகு ...!!! ஒவ்வொரு முள்ளிடம் இருந்து .. ஒவ்வொரு வலியை பெற்றதால் .. தான் நீ இத்தனை வலிதருகிறாய் ... காதல் என்பது ஒரு வட்டம் .. தொடங்கிய இடத்தில் தான் .. முடியும் ...!!! & கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை 203 --- உன் .. நினைவுகளால் ... மீன் வலைபோல் .. பின்னப்பட்டிருக்கிறேன் ... அந்த வலையில் அகப்பட்ட .. மீன் நான் தான் .