கவிப்புயல் இனியவன் கஸல் 07

என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!

என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!

ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!


கே இனியவன் கஸல் 07

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்