கே இனியவன் - கஸல் 15

நீயும் நானும் 
கடல் ஓரத்தில் 
ஓடித்திரியும் 
சிறு நண்டுகள் 
யாருக்கும் நாம் 
அகப்பட மாட்டோம்.

நீ விட்ட கண்ணீரில் 
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி 
எறிந்து விடாதே 
+
கே இனியவன் -  கஸல் 15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்