கே இனியவன் - கஸல் 11
வலையில் சிக்கிய
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
கருத்துகள்
கருத்துரையிடுக