கே இனியவன் - கஸல் 11

வலையில் சிக்கிய 
மீனானேன் 
உன்னைக்கண்டவுடன் 
உன் கண் மீன்தானே 

இறைவன் 
எனக்கு இரண்டு சிறகுகள் 
தந்துள்ளான் 
உன்னோடு பறந்து செல்ல 

தாயின் வரம் போல் 
உனோடு வாழ்வதற்கு 
இறைவன் தந்த வரம் -நீ 


+
கே இனியவன் -  கஸல் 11

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்