கே இனியவன் - கஸல் 41 - 45
நீ என்
கைதொலைபேசி
வைத்திருக்கவும்
முடியல்ல
விட்டுட்டு வரவும்
முடியல்ல
காற்றாடியை
போட்டுவிட்டு
தீபத்தை பார்க்கிறாய்
நான் படும் வேதனை
கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது
கே இனியவன் - கஸல் 41
^^^
நீ
தொடர்ந்தும் -என் ..
ஆசையாக- இரு...
அப்போதுதான் -உன்னை ...
தொடர்ந்து ...
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு
கண்ணே நீ
என் கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
கே இனியவன் - கஸல் 42
^^^
கைதொலைபேசி
வைத்திருக்கவும்
முடியல்ல
விட்டுட்டு வரவும்
முடியல்ல
காற்றாடியை
போட்டுவிட்டு
தீபத்தை பார்க்கிறாய்
நான் படும் வேதனை
கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது
கே இனியவன் - கஸல் 41
^^^
நீ
தொடர்ந்தும் -என் ..
ஆசையாக- இரு...
அப்போதுதான் -உன்னை ...
தொடர்ந்து ...
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...
கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு
கண்ணே நீ
என் கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
கே இனியவன் - கஸல் 42
^^^
கருத்துகள்
கருத்துரையிடுக